இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூர கொலை!
By Shankar 50 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய ரன்ன வீதியில் தலுன்ன சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் (24-09-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் ரன்ன கஹதமோதர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சதிஸ் திலங்க என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கொலை பண தகராறு காரணமாக நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்