முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

235 ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா:

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா: போராட்ட களத்தில் மக்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா: போராட்ட களத்தில் மக்கள் | Britain Leaving The European Union Protest

 By Dilakshan 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

மத்திய லண்டனில் பார்க் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே இன்று ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் அணிதிரண்டு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் நீல நிற ஆடைகளை அணிந்து, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

கனேடிய ஈழத் தமிழர்களை உரசும் றோ நகர்வு

கனேடிய ஈழத் தமிழர்களை உரசும் றோ நகர்வு


பதாதைகள்

இந்த போராட்டமானது  ஹைட் பூங்காவில் தொடங்கி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.


போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் அது சார்ந்த பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?