முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 216 பல கோணத்தில் கதைக்கக்கூடியவர், நரியர்?

 

இந்திய சார்பாளனும் அல்ல சீன சார்பாளனும் அல்ல : ரணில் வலியுறுத்தல்

இந்திய சார்பாளனும் அல்ல சீன சார்பாளனும் அல்ல : ரணில் வலியுறுத்தல் | You Are Pro Chinesh Oru Pro Indian Ranil Sri Lanka
 By Beulah 25 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையின் முன்னுரிமைகள் பல நாடுகளுக்கு புரியவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களுக்காக உறுதியாக நிற்கிறது என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரணில்! - இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள்

முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த ரணில்! - இலங்கைக்கு வரவுள்ள டொலர்கள்

இலங்கை ஆதரவாளன்

“சில காலத்திற்கு முன்பு ஒருவர் என்னிடம் நான் இந்திய ஆதரவாளனா அல்லது சீன சார்புடையவனா என்று கேட்டார்.


நான் நிச்சயமாக இந்திய சார்பு இல்லை என்று சொன்னேன், மேலும் சீன சார்புடையவனும் அல்ல என்று கூறினேன்.

அப்படியானால் நீங்கள் நடுநிலை வகிக்கிறீர்களா என்று அவர் என்னிடம் கேட்டார். நான் இல்லை நான் நடுநிலைவாதி இல்லை, நான் இலங்கைக்கு ஆதரவானவன் என்று கூறினேன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?