முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 217 தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு | Mullaitivu Court Rejected Request Police Dileepan

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா என்பவரே நிராகரித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறித்து அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: தேவியின் அவதாரமாக கருதும் குடும்பத்தினர்

26 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: தேவியின் அவதாரமாக கருதும் குடும்பத்தினர்


தடை கோரி விண்ணப்பம்

இந்த ஊர்தி கிழக்கு மாகாணத்தில் பயணித்த நிலையில் தற்போது வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.


இதனால் ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடைவிதிக்குமாறு கோரீ புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மற்றும் முள்ளியவளை காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.

அதேவேளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தடை கோரி விண்ணப்பித்த நிலையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் அதனையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?