கூட்டமைப்பினர் கூறியது பச்சைப் பொய் : அம்பலப்படுத்திய சுகாஸ்
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை கோரமுடியாது என சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்போன்ற மாற்றுக் குழுக்களும் உறுதியாகயிருந்தது,
அதனால்தான் இப்பொழுது இறந்தவர்களை கூட நினைவு கூற முடியாத துர்ப்பார்க்கிய நிலை ஏற்பட்டுள்ளது, எனவே எதிர்காலத்தில் தமிழர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் இல்லையெனில் எதிர்காலத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களக்காடையர்கள் அத்துமீறிப் புகுந்து கணவன் கண் முன்னாலே அவர்களின் மனைவி மார் மான மங்கப்படுத்ப்பட்டுகொலை செய்யப்படும் சம்பவங்கள் நடைபெறலாம்,
எனவே உள்நாட்டில் வாழும் புத்திஜீவகளும் சரி வெளிநாட்டில் வாழும் புத்திஜீவகளும் சரி அனைவரும் ஒருங்கிணைந்து சிறுபாண்மை தமிழர்கள் இலங்ககை தீவில் வாழ முடியாத பாதுகாப்புப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, அதனால் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை ஐக்கிய நாடுகளால் நிறைவேற்றக்கூடிய அதாவது சிறுபாண்மை தமிழர்களை கண்காணிக்கக்கூடியவாறு ஒருகாப்புப் பொறிமுறை எமது மக்களிற்கு அவசரமாகத் தேவைப்படுகின்றது .
அதனால் ஐக்கிய நாட்டுப் படைகளை அனுப்புமாறு அமெரிக்கா உட்பட அனைத்து விற்ரோ அதிகாரம் உள்ள நாடுகளிற்கும் எமது இனத்தை நேசிக்கக் கூடிய நாடுகளிற்கும் கடிதம் கொடுக்குமாறு அன்பு உருமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்,
என மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது,
கருத்துகள்