முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 218 எச்சரிக்கை தகவல்!

 

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்!

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்! | Pasikudah Beach Poisonous Insect Warning To People
 By Shankar 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என பர்ஹான் மௌலானா என்பவர் எச்சரிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


பாறைகளுக்கு அருகில் நீரினுள் சில விஷ பூச்சிவகை மனிதர்ளுக்கு தீண்டுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்த விஷ பூச்சிவகை மனிதர்களை தீண்டியதும் அதனது வலியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகின்றது.

நேற்று எனது நண்பன் ஒருவருக்கு இந்த விஷ பூச்சி தீண்டியதில் அவர் பட்ட அவதியினை கண்களால் கண்டதினால்தான் இந்தப்பதிவினை போட்டு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்! | Pasikudah Beach Poisonous Insect Warning To People

பெரிய ஒருவரினாலே அந்த வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை சிறுவர்களுக்கு அவ்வாறு ஏற்பட்டால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அதனால் கட்டாயம் அவதானமாக இருக்க வேண்டுமென அவரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனது நண்பன் வலியால் துடிக்க உடனடியாக அருகாமையில் உள்ள வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அவரை அனுமதித்தோம். அதன் பின்னர் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.

வலியை குறைக்க ஊசி போட்டும் வலி குறையவில்லை. தீண்டிய இடம் நீல நிறமாக மாறியது. காலும் வீங்க அரம்பித்தது. வலியும் குறையவில்லை. மீண்டும் வலியை குறைக்க சப்போசிட்டரி வைக்கப்பட்டது.

அதில் இருந்து கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்திற்கு பின்னர் தான் லேசாக வலி குறைய ஆரம்பித்தது. வைத்தியசாலை கொண்டு சென்ற பின்தான் தெரிந்து கொண்டோம் இந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் 5 பேர் இந்த விச பூச்சியின் தீண்டுதலுக்கு உள்ளாகி வைத்தியசலைக்கு கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டனர் என்பது.

இந்நிலையில், தயவு செய்து யானைக்கல் மலை இருக்கும் பக்கம் செல்பவர்கள் கடலினுள் இறங்குவதனை தவிர்ந்து கொள்வது சிறந்தது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?