முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 242 யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளைஞன்

 

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளைஞன் | Kidnapped Youth In Jaffna
 By Sumithiran 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞன் வீதியில் சென்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை கடத்தி ஆள் அரவமற்ற பகுதிக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கி அவரிடமிருந்த தொலைபேசி, மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மீகொடையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை

மீகொடையில் இடம்பெற்ற பாரிய கொள்ளை

மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து துரித கதியில் செயற்பட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.


இவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?