முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 223 தமிழினத்தினுடைய அடையாளமே திலீபனின் எண்ணங்கள்

 

தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | Thileepan Memorial History
 By Vanan 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தியாக தீபம் திலீபனின் எண்ணங்களை சுமப்பது தமிழினத்தினுடைய எண்ணங்களை சுமப்பதற்கு சமமானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட அரசறிவியல் துறை தலைவர், பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் போதைகளுக்குள் முடங்கியிருக்கும் இளைஞர்களை மீட்கவும் அரசியல் போதையில் உள்ள அரசில்வாதிகளை மாற்றியமைக்கவும் தியாகி திலீபனின் எண்ணங்கள் விதைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டெழும் பார்த்தீபம்

திலீபனின் தியாகப் பயணம் : மரணத்தின் விளிம்புக்கு வந்த நாள் இன்று...!

திலீபனின் தியாகப் பயணம் : மரணத்தின் விளிம்புக்கு வந்த நாள் இன்று...!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற "மீண்டெழும் பார்த்தீபம்" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கே.ரீ.கணேசலிங்கம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | Thileepan Memorial History

பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது "திலீபனின் கோரிக்கைகளும் யதார்த்தமும்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கத்தின் உரையும், "நினைவெழுச்சி - மாற்றத்திற்கான திறவுகோல்" எனும் தலைப்பில் கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதனின் உரையும் இடம்பெற்றிருந்தது. 


தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குலுக்கு எதிராக லண்டனில் போராட்டம்(படங்கள்)

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குலுக்கு எதிராக லண்டனில் போராட்டம்(படங்கள்)

துண்டுப்பிரசுர விநியோகம்

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தீயாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | Thileepan Memorial History

தியாக தீபம் திலீபனின் எண்ணங்கள் தமிழினத்தினுடைய அடையாளமே : பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் | Thileepan Memorial History

அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் வரலாறு உள்ளடங்கிய துண்டுபிரசுரம் விநியோகிக்கபட்டது.

இதேவேளை, நாளைய தினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நாளை மறுதினம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கபடவுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?