முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 186 இந்த அறிகுறி ஏற்பட்டால் ஒரே நேரத்தில் நிறைய மனித உயிர்கள் அழியக்கூடும், இது கடந்த காலங்களில் இலங்கையில் நடந்துள்ளது,

 

இந்த அடயாழம் வந்தால் நடக்கப் போகும் கொலைக்குப் பின்னால் இந்திய இராணுவம் உள்ளது என்பதைக் காட்டும் இயற்கையின் தத்துவமாகக்கருதப்படுகின்றது இது 2008 வன்னியில் நடந்தது ,இறுதி சுத்தத்தில் சுமார் பத்தாயிரம் சீக்கிய கொமாண்டோ படை புல்மோட்டையில் வந்து இறங்கி 175174 பொது மக்களைகொலை செய்ததோடு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் முழுமையக அழித்தது  என்பதை நாம் மறந்து விடக்கூடாது,


மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வடியும் காட்சி : பார்க்க படையெடுக்கும் மக்கள் | Blood From The Eye Of Mata Sarupam
JaffnaHatton
 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Follow us on Google News

ஹட்டன் திருச்சிலுவை

மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வடியும் காட்சி : பார்க்க படையெடுக்கும் மக்கள்

 ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் பலரும் ஆலயத்தை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள்  வழிபாடு

சர்வதேச கவனத்தில் இருந்து விலகும் முயற்சியில் சிறிலங்கா

சர்வதேச கவனத்தில் இருந்து விலகும் முயற்சியில் சிறிலங்கா

அத்தோடு, பொதுமக்கள் அங்கு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் மாதா சொரூபம் ஒன்றில் இருந்து இரத்தம் வடிந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! குடும்பஸ்தர் உயிரிழப்பு



GalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?