முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 227 உன்மையை அறிந்து கொள்ளவும்

 

விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம்

விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம் | Who Is Responsible For The Weakening Of The Ltte
 By Sumithiran 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அரசுக்கு தகவல் வழங்கியதே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரிந்து சென்றோர் வழங்கிய தகவல்

விடுதலைப்புலிகள் பலவீனமடைய அந்த அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான் காரணம். உங்கள் ஆட்சியில்(நல்லாட்சி) தான் அதுவும் நடந்தது. அவ்வாறு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புலி என்று கூற வேண்டாம்.


அப்படிப்பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு கப்பலில் ஆயுதம் அனுப்பியதாகவும் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.. அவர்களுக்கும் நாம் புலி என்று கூற வேண்டுமே.. அப்படி கூறுவதில்லையே. அவ்வாறு கூற முடியாது. அது யுத்த தந்திரங்கள் என்றும் கூறலாம்.

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையர் வெளிநாட்டில் சிக்கினார்

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையர் வெளிநாட்டில் சிக்கினார்

ராஜபக்சர்கள் மீது அப்படி ஒரு பயம் ஏன்? சொல்வதை கேளுங்கள்.. நாங்கள் பிரேமதாச அவர்களுக்கு புலி என்றோ எதிர்க்கட்சித் தலைவருக்கு புலி என்றோ கூறவில்லை.

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு 

நாம் எச்சந்தர்ப்பத்திலும் உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு நல்லாட்சி அரசு காரணம் என்று கூறவில்லை. நல்லாட்சி அரசு உருவானதே முஸ்லிம் மக்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைத்தன.

விடுதலைப்புலிகள் பலவீனமடைய யார் காரணம்: உண்மையை உடைத்தது அரசாங்கம் | Who Is Responsible For The Weakening Of The Ltte

இதற்கான தீர்வு வேண்டுமெனின் கட்சி கட்சியாக பிரிய வேண்டாம். ஒன்றாக செயற்படுவோம். அதை விட்டு ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்ட வேண்டாம்.. நாம் யாரையும் குற்றஞ்சாட்டவில்லை. ரிஷாத் எம் பியை நாம் குற்றஞ்சாட்டவில்லை.

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு

கனடாவை விட்டு வெளியேறுங்கள்: இந்தியர்களை எச்சரிக்கும் காலிஸ்தான் அமைப்பு

நான் திருமணம் முடித்திருப்பவர் தமிழச்சியை, 83 கருப்பு ஜூலை கலவரத்தின் போது எனது மனைவியை வெளியே கூட்டிச் செல்லக் கூட முடியவில்லை. இன்றும் அன்றுபோலவே இனவாதத்தினை பரப்புகிறீர்கள், இவ்வாறு நாய் வேலை செய்யாதீர்கள்.. ” எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?