முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 177 இறுதி சுத்தத்தில் பெண் பெண் போராளிகளிற்கு நடந்தது இதுதான்?

 

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு(படங்கள்)

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு(படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day
Sri Lanka ArmySri Lankan TamilsMullaitivuSri Lanka Final War
 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய தினம்(8) விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனித எச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனித உடல எச்சங்களுக்கு நடுவில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

மூன்றாம் நாள் அகழ்வாய்வு

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்)

கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வில் இன்று வெளிப்பட்ட தடயங்கள் (படங்கள்)

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண் போராளிகளின் உடல் எச்சங்கள் மீட்பு(படங்கள்) | Kokkuthoduvai Human Burial Ground 3Rd Day

யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் இணைந்து கொண்டிருந்தார்.

அத்துடன் மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது, இனங்காணப்பட்ட 2 மனித உடல எச்சங்கள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பொதி செய்ப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

2 மனித உடல எச்சங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்)

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்)

மீட்கப்பட்ட உடல எச்சங்களானது பெண்களுடையது என அடையாளப்படுத்தப்படும் வகையில் ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன.


அத்துடன் மீட்கப்பட்ட ஆடைகளில் கைகளினால் தைக்கப்பட்ட இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?