ராஜீவ் காந்தி கொலை : இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள நான்கு பேர்!
திலீபன் நினைவு நாள் ஆரப்பம்,
By Shankar 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வாறான நிலையில் முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
4 பேரின் கடவுச்சீட்டு ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.
கருத்துகள்