முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 255 சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! எதிர்காலத்தில் வரலாம்?

 

சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! திரிசங்கு சொர்க்க நிலை..

சிறிலங்கா மீதான சர்வதேசத்தின் கடுமையான முடிவுகள்! திரிசங்கு சொர்க்க நிலை.. | Sri Lanka Economic Crisis Imf Sri Lanka
 By Vanan 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சிறிலங்கா அரசாங்கம் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் குழு நாட்டுக்கு வருகை தந்து இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கேட்கிறது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு

இப்பொழுது 3.6 பில்லியன் டொலர்கள் மத்திய வங்கியிடம் கையில் இருக்கின்றன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தினால் இந்தத் தொகை குறையும். இறக்குமதிகள் அதிகரிக்கும்.


சர்வதேச நாணய நிதியமும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லியே கூறுகிறது. அப்படிச் செய்யும் பட்சத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினுடைய நிலைமை குறிப்பாக டொலர் பற்றாக்குறை ஏற்படலாம். மீண்டும் நெருக்கடி வரலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் இயலாமல் இருக்கிறது. அந்த இலக்கை அடைய முடியாமல் இருக்கிறது. இந்த இடத்தில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தாமதிக்குமாக இருந்தால் சிறிலங்காவினால் மேலும் வெளிநாட்டு கடன்களை பெற முடியாத சூழல் ஏற்படலாம்.

நிபுணர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாத பட்சத்தில், நாட்டை விட்டு அவர்கள் வெளியேறும் வீதம் அதிகரிக்கும்.

வங்கியாளர்கள், தகவல் தொழிநுட்பவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவர்கள் வெளியேறுவது கண்ணுக்கு தெரியாது. வைத்தியர்கள் வெளியேறுவது மாத்திரம் தான் கண்ணுக்கு தெரியும். ஏனென்றால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், இறப்பு விகிதம் அதிகரிக்கக்கூட வாய்ப்பிருக்கும். ஏனையவர்கள் வெளியேறுவது தெரியாது. அது பொருளாதாரத்தில் நீண்ட கால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,      

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?