கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்
JaffnaMullaitivuSri Lanka
33 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மற்றும் கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் நேற்று கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சீரற்ற காலநிலை காரணமாக கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்று வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
கருத்துகள்