முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 246 உன்மையைச் செல்பவர்களை எதிர்க்கும் சிங்களக் கூலிகள்,

 

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ள கனடா: இலங்கை அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ள கனடா: இலங்கை அமைச்சர் அதிர்ச்சி தகவல்! | Canada Has Become A Haven For Terrorists Ali Sabry
 By Shankar 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி Ali Sabry தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரம் இல்லாத பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.  

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ள கனடா: இலங்கை அமைச்சர் அதிர்ச்சி தகவல்! | Canada Has Become A Haven For Terrorists Ali Sabry

சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ருடோவுக்கு உள்ளது.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பாரிய பொய்யை கூறினர். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ள கனடா: இலங்கை அமைச்சர் அதிர்ச்சி தகவல்! | Canada Has Become A Haven For Terrorists Ali Sabry

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனடா பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?