முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 169 விடுதலை புலிகளின் தலைவரை கொண்டாடும் சிங்கள மக்கள்:


விடுதலை புலிகளின் தலைவரை கொண்டாடும் சிங்கள மக்கள்: இந்திய இராணுவத்தை அழைப்பது யார் (Video)

Sri Lankan TamilsSri Lanka PoliticianSri LankaSri Lankan political crisis
 1 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் கடந்துள்ள போதும் தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்க கூடிய மக்கள் குறைந்தளவேனும் இருப்பதாக இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை அரசியலில் தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் பரவலாக பேசப்படும் விடயம் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு - கிழக்கில் இருந்த பௌத்த ஆலயங்கள் மீது விடுதலை புலிகள் அமைப்பினர் ஒருபோதும் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. அவற்றை அவர்கள் மதித்தார்கள். பௌத்த சின்னங்களை அவர்கள் பாதுகாத்தார்கள்.

எனினும் தற்போது பௌத்தமதம் தொடர்பான வடக்கு - கிழக்கை அடிப்படையாக வைத்த அரசியலே தென்னிலங்கை முழுதும் இடம்பெறுகிறது." என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை அரசியல் தற்போது எவ்வாறு நகருகிறது, அதை நகர்த்துவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதனை அடிப்படையாக கொண்டுள்ளனர் என்பதை அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?