முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 233 ஆயுதமுனையில் தமிழர்களை இலக்கு வைக்கும் சிங்கள வெறியர்கள்

 

திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: தமிழ்  இளைஞரொருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் வைத்தியசாலையில்! | Trincomalee Uppuveli Shooting Youth Injured
TrincomaleeGun Shooting
 7 மணி நேரம் முன்
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னியா பகுதியில் வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றையதினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவத்தில் கன்னியா - கிளிகுஞ்சுமலை 4வது ஒழுங்கையில் வசித்து வரும் 22 வயதான சிவசுப்பிரமணியம் சத்தியவாசன் என்பவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் வீட்டிலிருந்து 2.40 மணியளவில் வீரியால் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: இளைஞரொருவர் வைத்தியசாலையில்! | Trincomalee Uppuveli Shooting Youth Injured

இருப்பினும் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் யாரினால் நடாத்தப்பட்டது பற்றிய விபரம் தெரியவில்லை எனவும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இருந்த போதிலும் குறித்த பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதினால் குரங்குக்கு வைக்கப்பட்ட சூடு குறித்த இளைஞரை தாக்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?