யாழ் கொடிகாமம் பகுதியில் வீதியை கடக்க முயன்ற நபருக்கு நேர்ந்த சோக சம்பவம்!
By Shankar 5 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாணம் - கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் (16-09-2023) இரவு 9 மணியளவில் கொடிகாமம் - கச்சாய் வீதியில் சைக்கிளில் பயணித்தவாறு வீதியை கடக்க முயன்ற போது முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான துரைச்சாமி தெய்வேந்திரநாதன் என்னும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
கருத்துகள்