முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 46 இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்:

  இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்த 3 ஆண்கள்!  By Shankar  36 நிமிடங்கள் முன்             0 SHARES விளம்பரம் இலங்கையில் நேற்றைய தினம் (28-07-2023) வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூன்று ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மொனராகலை - மெதகமை பகுதியில் இன்று பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, பொலனறுவை - மெதிரிகிரிய புதிய நகரத்தில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே வந்த 72 வயதான முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அநுராதபுரம், மஹவ பகுதியில் இன்று (28) அதிகாலை யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

e 45

  பிரித்தானியாவில் காவல்துறை உத்தியோகத்தரை சுட்டு கொன்ற இலங்கையர் - நீதிமன்றம் வழங்கிய கடூழிய தண்டனை  By pavan  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் பிரித்தானியாவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைக் சுட்டு கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நேற்று(28.07.2023) பிரித்தானியாவின் நோர்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில், இவருக்கான தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, ‘‘இலங்கையைச் சேர்ந்த லூயிஸ் டி சொய்ஸா என்பவர், பிரித்தானியா காவல்துறை அலுவலரான சார்ஜன்ட் மாட் ரதனா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார். சாகும் வரை ஆயுள் தண்டனை 54 வயதான குறித்த காவல்துறை உத்தியோகத்தர், சொய்ஸாவை கைது செய்ய தயாரானபோதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் 25ஆம் திகதியன்று சொய்ஸாவை வீதியில் வைத்து தடுத்த, காவல்துறை அதிகாரிகள் வெடிமருந்துகளையும் கஞ்சாவையும் அவரிடம் இருந்து கண்டெடுத்துள்ளனர். எனினும் அவரின் கைக்குக் கீ

e 44 இலங்கையை வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர்

  இலங்கையை வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்!  By pavan  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பப்புவா நியூகினியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். பிரான்ஸ் அதிபர் தனது இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். பிரான்ஸ் அதிபர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஜப்பான் அமைச்சர் மூன்று வாரங்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்று இரவு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

e 43 தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால்

  தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றம்!  By Nandhini  3 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி... தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் - 1. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள டேங்கரின், நோபெலிட்டின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வெளியேறி உடல் எடை குறைய ஆரம்பிக்கும். 2. தினமும்  ஆரஞ்சு ஜூஸ்  குடித்து வந்தால் உடல் எலும்புகள் வலிமைப் பெறும். 3. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். 4. ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை உருவாக்க துணை செய்கின்றன. 5. தலை முடி உதிர்ந்தால், தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும். 6. ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம்,  வாய் துர்நாற்றம்  மற்றும் ஈறுகளின் வீ

e 42வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் அனகமாணவர்களிற்கு பாலியல் வருத்தம்

  கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்!  By Sulokshi  1 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம்    கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. யாழில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாகவே கனடாவில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் லண்டனில் தனது நண்பியைச் சென்ற வாரம் சந்திக்க சென்றுள்ளார். கண்டும் காணாததுபோல விட்ட கணவர் லண்டன் வருவதற்கு முன்னரே கனடா குடும்பஸ்தர் தனது மனைவியுடன் தகாத முறையில் பேசுவதை கணவன் கண்காணித்து வந்திருந்தாலும் அதைப்பற்றி மனைவியிடம் கேட்காது மௌனமாக இருந்துள்ளார். இந் நிலையில் லண்டனுக்கு கனடா குடும்பஸ்தர் வரும் தகவலை அறிந்துகொண்டுளார். லண்டன் வந்த கனடா குடும்பஸ்தர் ஒரு நாள் விடுதியில் தங்கியிருந்த பின்னர் கணவன் இல்லாத நேரம் தனது பாடசாலை நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த நண்பி தனது பிள்ளைகள் மற்றும் கணவன்

e 41 நூற்றுக்கணக்கான பெண்களுடன் வன்புணர்வு

  நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு  By Sumithiran  4 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் மகப்பேறு மருத்துவ நிபுணர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்தது நீதிமன்றம். அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்தவர்ட் மருத்துவ நிபுணரான ராபர்ட் ஹேடன்(64) என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980 ஆண்டில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியுயோர்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார். சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அந்தக் காலகட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் வன்புணர்வு செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ஆம் ஆண்டு பல பெண்கள், ராபர்ட் ஹேடனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினர். இப்புகாரை அடுத்து, அவர் மீது காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 245 பெண்கள் அவர் மீது புகார் கூறினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அனைத