முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 43 தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால்

 

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றம்!

orange benefits
 By Nandhini 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது.

சரி... தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -

1. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள டேங்கரின், நோபெலிட்டின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வெளியேறி உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

2. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடல் எலும்புகள் வலிமைப் பெறும்.

3. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.


4. ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை உருவாக்க துணை செய்கின்றன.

5. தலை முடி உதிர்ந்தால், தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

6. ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம், வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளின் வீக்கம், பல் சொத்தை, வாய் கிருமிகளை கட்டுப்படுத்தும்.

7. இரவில் தூக்கம் வரவில்லையென்றால், ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் நிச்சயம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

8. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

9. தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், சருமம் பட்டுப்போல மிளிரும்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?