முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 20 உருத்திரகுமாரன் இத்திய விற்கு அவசரக்கடிதம்

 

இந்தியாவை சிக்க வைக்க வெற்றிகரமான நகர்வு - மோடிக்கு அவசர கடிதம்

Sri Lankan TamilsNarendra Modi

 1 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினையை இந்தியா தலைமை ஏற்று தீர்த்து வைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா விஜயமாகவுள்ள பின்னணியில் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களிடையே சர்வதேச ஆதரவுடன் இந்தியா வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம், இலங்கையிலுள்ள தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கடிதம் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோசமான இராஜதந்திரம்

இந்தியாவை சிக்க வைக்க வெற்றிகரமான நகர்வு - மோடிக்கு அவசர கடிதம் | Letter From Urudhirakumaran To Prime Minister Modi

இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவை கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும், போலித்தனத்தையும் பயன்படுத்துவதாக உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் வெற்றிகரமான நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம் என உருத்திரகுமாரன் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம்

இந்தியாவை சிக்க வைக்க வெற்றிகரமான நகர்வு - மோடிக்கு அவசர கடிதம் | Letter From Urudhirakumaran To Prime Minister Modi

ஆகவே 13ஆவது திருத்தக் கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெரும்பான்மையின குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்பு குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது மற்றும் ஆபத்தானது என அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?