முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 996 இலங்கையர்களின் செயல்பாடு தவறானது அவுஸ் தீர்ப்பு?

 

அவுஸ்திரேலியாவில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதியினருக்கு ஏற்பட்ட சிக்கல்

Sri LankaAustria
 5 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்து சித்ரவதை செய்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு  இரண்டரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் வேவர்லி பகுதியை சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட குமுதினி கண்ணன் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதியினருக்கு ஏற்பட்ட சிக்கல் | Sri Lankan Tamil Couple Arrested In Australiya

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக வீட்டில் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இவ்வாறு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பணிப்பெண்ணை துன்புறுத்திய இலங்கை தம்பதியினருக்கு ஏற்பட்ட சிக்கல் | Sri Lankan Tamil Couple Arrested In Australiya

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தம்பதியினர் மீது 2016ம் ஆண்டு அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னர் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக்கூடாது எனவும் குமுதினி மிரட்டியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் வேறுவொரு வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இந்த வழக்கில் குமுதினிக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?