முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 47 குழந்தைகளுக்கு ஆபத்தா?

 

குழந்தைகளுக்கு ஆபத்தா? வாழைப்பழம் ஒன்றிற்கு மேல் கொடுக்கக் கூடாதாம்! தெரிஞ்சிக்கோங்க

 By DHUSHI 2 மணி நேரம் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

பொதுவாக வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று.

இந்த பழத்தில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் ஆற்றல் இருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், சர்க்கரை, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

இது செரிமானத்துடன் தொடர்புபட்ட நோய்களை இல்லமலாக்குகின்றது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

இது ஏன்? அப்படி என்ன நடக்கும்? என்பதனை கீழுள்ள பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

குழந்தைகளுக்கு ஆபத்தா? வாழைப்பழம் ஒன்றிற்கு மேல் கொடுக்கக் கூடாதாம்! தெரிஞ்சிக்கோங்க | Why Not Eat More Bananas

Image - Insider

1. வாழைப்பழத்தில் சுமாராக 100 கலோரிகள் அடங்கியிருக்கின்றது. இது நாளொன்றுக்கு இரண்டு வீதம் சாப்பிட்டால் அதிகமாக உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

மேலும் பழத்திலுள்ள பொட்டாசியத்தால் தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

2. வாழைப்பழத்தில் அதிகப்படியான மாவுச்சத்து உள்ளது. இது சாப்பிட்ட பின்னர் பற்களை சுத்தம் செய்யவில்லையென்றால் காலப்போக்கில் பற்களில் துவாரங்களை ஏற்படுத்தி, பற்கள் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கு வழிவகுக்கும்.

3. வாழைப்பழத்திலுள்ள வைட்டமின் பி6 ஊட்டசத்து அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது அது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் ஒவ்வாமைகளையும் ஏற்படுத்தும்.

4. பச்சை வாழைப்பழத்தை சமைக்காமல் உட்க் கொண்டால் வாயு தொந்தரவு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

5. அதிகமான வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் மலப் போக்கு அதிகரிக்கும். இதனால் வேகமாக நீங்கள் சோர்வடையலாம்.   


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?