அம்மாவின் சாறியோடு போராடச் சென்றாரா? இவர்,
அம்மாவின் பாசத்தையும் தகர்த்து எறிந்தது அவளின் தாயக விடுதலை எனும் பெரும் சுவாலை
அம்மா அம்மா அம்மா தாய் இல்லாமல் ஒரு நிமிடமும் பிரியாத வனிதாவா தாயக விடுதலைக்கு தீச்சுவாலையாகினால் என்று ஊரே வியந்தது
ஒரு முறை அவள் விடுமுறையில் வீடு சென்றிருந்தால் அங்கு அம்மா அதிகமாக கட்டும் சாரியை மெதுவாக எடுத்து வந்தால்
ஒவ்வொரு நாளும் படுக்கையில் அம்மாவின் சாரியுடனே தூங்குவால் அதில் படுக்கும் போது அம்மாவுடனே உறங்குவது போல அவளுக்கு தோனுமாம்
விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும்.
அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது.
இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது.கரும்புலியாச் செல்லும் போதும் சாறியும் எடுத்துக்கொண்டே சென்றாளாம்,
அது தான் வள்ளுவர் சொன்ன
‘அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
என்ற குறட்பா கடற் கரும்பு*லி கப்டன் வனிதாவிற்குச் சாலப் பொருத்தமல்லவா?
கருத்துகள்