முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 32 காலத்திற்குக்காலம் இப்படியானவர்கள் உருவாகுவதே தமிழர்களின் சாவக்கேடு?

 

13ஐ நடைமுறைப்படுத்த ரணில் உறுதி - விக்னேஸ்வரனை நேரில் அழைத்து உபதேசம்

 By Vanan 35 நிமிடங்கள் முன்13ஐ நடைமுறைப்படுத்த ரணில் உறுதி - விக்னேஸ்வரனை நேரில் அழைத்து உபதேசம் | Wigneswaran Ranil Meet
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

13ஆவது திருத்தச் சட்டத்தினை அதிபர் ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தியே தீருவார். அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியுடன் உள்ளார். காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் தமிழர் தரப்புடன் கலந்துரையாடிய பின்பு அதிபர் முடிவெடுப்பார் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் நேற்று(24) விக்னேஸ்வரனை சந்தித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

ஜனவரியில் அதிபர் தேர்தல்


அடுத்த வருடம் முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார். 

அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தான்  அவர் திட்டமிடுகிறார்” - என்றார்.

அதிபரின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணி முதல் முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக அறிய முடிகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?