சிறையிலிருந்து 22 வருடங்களுக்கு பின் வெளிவந்த அரசியல் கைதி: நேரில் சந்தித்த எம்.பி!
22 ஆண்டுகள் கழித்து அண்மையில் விடுதலையான அரசியல் கைதியான பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மாவை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
சிறையிலிருந்து 22 வருடங்களுக்கு பின் வெளிவந்த அரசியல் கைதி: நேரில் சந்தித்த எம்.பி! | Political Prisoner Released After 22 Years Prison
இதன்போது தான் சிறையில் இருந்து விடுதலையாவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்ததற்கும் சிறையில் பல தடவைகள் தன்னை நேரில் வந்து நலம் விசாரித்ததற்கும் ரகுபதி சர்மா நாடாளுமன்ற உறுப்பினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
சிறையிலிருந்து 22 வருடங்களுக்கு பின் வெளிவந்த அரசியல் கைதி: நேரில் சந்தித்த எம்.பி! | Political Prisoner Released After 22 Years Prison
இந்த சந்திப்பின் போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணனியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் இ.தயாபரன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறையிலிருந்து 22 வருடங்களுக்கு பின் வெளிவந்த அரசியல் கைதி: நேரில் சந்தித்த எம்.பி! | Political Prisoner Released After 22 Years Prison
கருத்துகள்