முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 12 தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

Sri Lankan TamilsTNASonnalum Kuttram

 1 நாள் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை 13 ஆவது திருத்த சட்டமும் தற்போதைக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

அப்படியென்றால் தமிழருக்கான தீர்வுதான் என்ன?

தம்மிடையே என்னதான் குத்துப்பட்டாலும் சிங்கள தேசம் தமிழருக்கான உரிமையை வழங்காதிருக்கும் விடயத்தில் ஒற்றுமையாகவே உள்ளது.

தமிழர் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தான் காலத்திற்குகாலம் அவர்களிடம் ஏமாந்து போகின்றனர். இல்லையென்றால் இறுதி யுத்தத்தில் தலைமைத் தளபதியாக செயற்பட்ட சரத் பொன்சேகா பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை ஆதரிக்கவேண்டுமென கூறியதும் பின்னர் மைத்திரி -ரணில் தலைமையிலான அரசுக்கு ஐந்து வருடம் முட்டு கொடுத்து தீபாவளிக்கு தீர்வு,பொங்கலுக்கு தீர்வென்ற கதையும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் .

தமிழ் தலைமைகள் தீர்வை பெற்றுக் கொள்வதில் சிங்கள தேசத்துடன் புரிந்துணர்விற்கு செல்வதற்கு முன்னர் தங்களிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென கூறுகிறார் இவர்களின் செயற்பாட்டை பார்த்த அரசியல் நண்பர் ஒருவர்.

சமஷ்டி என்கிறது ஒருகட்சி, ஒரு நாடு இருதேசம் என்கிறது மற்றொரு கட்சி, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிறது இன்னுமொரு கட்சி. இவ்வாறு ஆளுக்கொரு கோட்பாடுகளுடன் இவர்கள் இருந்தால் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லி பேச்சை தொடர்வது யார்?

காலாதிகாலமாக சிங்கள தேசம் தமிழர்களை ஏமாற்றவில்லை. தமிழ் பிரதிநிதிகளும்தான்  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?