முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 972 இந்திய ஆக்கிரமிப்பின் போது நித்தகைக்குளத்தில் விடுதலைப் புலிகள் அமைத்திர...

விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி பலரும் அறிந்திராத உண்மைகள்

Indian ArmyLiberation Tigers of Tamil EelamSonnalum Kuttram
 6 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்தியாவின் முப்படைகளும் மேற்கொண்ட நித்தகைக்குள முற்றுகைகள் பற்றி பல விடயங்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளில் நாம் விரிவாக பார்த்திருந்தோம்.

இந்தியப் படைகளின் அதிஉயர் பலப் பிரயோகத்துடன் கூடிய நித்தகைக்குள முற்றுகை பற்றிய மற்றொரு பதிவையும் அந்த நித்தகைக்குள தளத்தில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரனுடன் தொடர்புபட்ட ஒரு சில சம்பவங்கள் பற்றியும் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியிலும் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் எம்.ஆர். நாராயன் சுவாமி எழுதிய பிரபல்யமான புத்தகம் தான் Inside An Elusive Mind Prabhakaran. அந்தப் புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான நிறைய விடயங்கள் வெளியாகி இருந்தன.

இந்தப் புத்தகத்தில் தலைவர் பற்றிய பல அறிப்படாத விடயங்களும் விபரிக்கப்பட்டிருக்கிறது. 

அந்தப் புத்தகத்தின் 22ஆவது அத்தியாயத்தில் டீப் அண்டர் கிரவுண்ட் (Deep Underground) என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் நித்தகைக்குள தளம் பற்றி இவ்வாறு விவரிக்கப்பட்டிருந்தது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?