முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 981 மறந்தும் பப்பாப்பழத்தை சாப்பிடாதீர்

 

மறந்தும் பப்பாப்பழத்தை சாப்பிடாதீர் - உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்

 By Sumithiran 2 மணி நேரம் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

பப்பாப் பழம் எல்லா காலங்களிலும் மலிவாக கிடைக்கக்கூடிய பழமாகும்.அது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் மஞ்சள், சிவப்பு நிற வண்ணம் மனதை கவர்ந்துவிடும். பப்பாப் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நிறைய சத்துக்கள் உள்ளன.

தொடர்ந்து பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை பெருகும், இரத்த விருத்தி அடையும், ஞாபக சக்தி உண்டாக்கும். ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும்.

ஆனால், ஒரு சிலர் மட்டும் இந்த பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது. அப்படி தப்பித்தவறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். அவர்கள் யார் என்று பார்ப்போம் 

இதய நோயாளிகள்

மறந்தும் பப்பாப்பழத்தை சாப்பிடாதீர் - உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் | Do Not Eat Papaya

பப்பாளி பழத்தை அதிகளவில் சாப்பிட்டுவிட்டால், அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தை ஆற விடாமல் செய்து விடும். இதய நோயாளிகள் அதிக அளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டால், அது உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.

ஆஸ்துமா நோயாளிகள்

ஆஸ்துமா பப்பாளியை அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள பப்பேன் என்ற நொதி ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். இதனால், ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற சுவாரப் பிரச்சினைகள் ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள்

மறந்தும் பப்பாப்பழத்தை சாப்பிடாதீர் - உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் | Do Not Eat Papaya

கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது. அப்படி அதிகமாக சாப்பிட்டால் அது கருவுறுதலை பாதித்துவிடும். தெரியாமல் பப்பாளி அதிகமாக சாப்பிட்டுவிட்டால், சவ்வுகளை சேதப்படுத்தி கருக்கலைப்பை ஏற்படுத்திவிடும்.

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம் அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் கொடுத்துவிடும். பக்கவிளைவுகள் அதிகமாக பப்பாளியை சாப்பிடுவதன் மூலம் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?