முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 41 நூற்றுக்கணக்கான பெண்களுடன் வன்புணர்வு

 

நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

 By Sumithiran 4 மணி நேரம் முன்நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Raped 245 Women Doctor Sentenced To 20 Years
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

மகப்பேறு மருத்துவ நிபுணர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்தது நீதிமன்றம்.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்தவர்ட் மருத்துவ நிபுணரான ராபர்ட் ஹேடன்(64) என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1980 ஆண்டில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியுயோர்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார்.

சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை


அந்தக் காலகட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் வன்புணர்வு செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ஆம் ஆண்டு பல பெண்கள், ராபர்ட் ஹேடனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினர்.

இப்புகாரை அடுத்து, அவர் மீது காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 245 பெண்கள் அவர் மீது புகார் கூறினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து விசாரணைகளும் முடிந்து, 9 பெண்களிடம் சாட்சியம் பெறப்பட்டது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு | Raped 245 Women Doctor Sentenced To 20 Years

இதையடுத்து, மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட் 20 ஆண்டு காலத்தில் நூற்றுக்கணக்ககான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?