முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 06 கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது?

 

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது?

 By Shankar 52 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

அவுஸ்திரேலிய கடற்பகுதியில் கடற்கன்னி உருவத்தை ஒத்தான எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவுதிரேலியா - குயின்ஸ்லேன்ட் பகுதியில் உள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்பகுதியில் குறித்த எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது? | Australia Beach Discovered Mermaid Figure Tourists

குறித்த கடற்பகுதியில் மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது.

அந்த பகுதியில் சுற்றுலா சென்ற போபி லீ என்ற 34 வயது பெண் இதை பார்த்து புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது? | Australia Beach Discovered Mermaid Figure Tourists

இந்த புகைப்படங்கள் சர்வதேச அளவில் பகிரப்பட்டு வருவதுடன் கடற்கன்னி தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியாக கடற்கன்னி தொடர்பான ஊகங்கள் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளது.  

கடற்கரை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்: கடற்கன்னியா அது? | Australia Beach Discovered Mermaid Figure Tourists

கடற்கன்னி தொடர்பான பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு கடற்கன்னி தொடர்பான பேச்சை மீண்டும் உயிரூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?