முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 46 இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்:

 

இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்த 3 ஆண்கள்!

இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்த 3 ஆண்கள்! | 3 Death Wild Elephant Attack Sri Lanka In One Day
 By Shankar 36 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

இலங்கையில் நேற்றைய தினம் (28-07-2023) வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி மூன்று ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் மொனராகலை, பொலனறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மொனராகலை - மெதகமை பகுதியில் இன்று பிற்பகல் காட்டு யானை தாக்கி 58 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு இலக்கானார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்த 3 ஆண்கள்! | 3 Death Wild Elephant Attack Sri Lanka In One Day

இதன்படி, பொலனறுவை - மெதிரிகிரிய புதிய நகரத்தில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே வந்த 72 வயதான முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அநுராதபுரம், மஹவ பகுதியில் இன்று (28) அதிகாலை யானையை விரட்டுவதற்கு முற்பட்டபோது காட்டு யானை தாக்கி 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?