முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 17 விஜயின் அரசியல் பிரவேசம்

 

விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல்

VijayTamil naduElection

 2 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாமா? அவரது அரசியல் வருகையால் எந்த கட்சி பாதிக்கும், தமிழக அரசியலில் விஜயால் மாற்றம் ஏற்படுமா உள்ளிட்ட 5 கேள்விகளை முன்வைத்து பிரபல ஊடகம் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொங்கு மண்டலம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், விஜய் அரசியலுக்கு வரலாம் என மாணவ, மாணவிகள் 72.50 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

பாதிக்கப்படும் திமுக

விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல் | Which Party Will Vijays Political Entry Affect

அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என 27.50சதவீதம் பேரும், விஜய்க்கு வாக்களிப்போம் என்று 71.56 சதவீதம் பேரும், விஜய்க்கு வாக்களிக்கமாட்டோம் என 58.44 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் விஜய் கூட்டணி வைக்க 52.70 சதவீதம் பேரும், அவர் அரசியல் வரவால் திமுகவுக்கு 40.16 சதவீதம் பாதிப்பு ஏற்படும் எனவும், அதிமுகவுக்கு 20.75 சதவீதம் பாதிப்பு எனவும், நாம் தமிழர் கட்சிக்கு 22.11 சதவீதம் பாதிப்பு என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

 தமிழக அரசியலில் மாற்றம் 

விஜயின் அரசியல் பிரவேசம் எந்தக்கட்சியை பாதிக்கும் - கருத்து கணிப்பில் வெளியான தகவல் | Which Party Will Vijays Political Entry Affect

விஜய்யால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என 76.53 சதவீதம் பேரும், இதற்கு எதிராக 23.47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த கருத்துக் கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?