முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 56 கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போதுசாப்பிட்டால் என்ன நடக்கும்

 

கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்!

கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்! | Benefits Of Eating Red Guava
 By DHUSHI 53 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

பழங்களின் “ராணி” என கொய்யாப்பழத்தை கூறுவார்கள்.

ஏனெனின் கொய்யாப்பழத்தில் கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின சி, வைட்டமின் ஏ உட்பட பல சத்துக்கள் உள்ளன.

இதனால் மனித உடலுக்கு முற்றிலும் நன்மையை மாத்திரம் கொடுக்கும் பழமாக பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் கொய்யாப்பழங்களில் இரண்டு நிறங்கள் இருக்கின்றன.

அதில் சிவப்பு நிற கொய்யாப்பழம் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிவப்பு கொய்யா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

கொய்யாப்பழம் நல்ல சிவப்பாக இருக்கும் போது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் விளக்கம்! | Benefits Of Eating Red Guava

1. சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற கொய்யாவில் அதிக தண்ணீர் மற்றும் குறைவான சர்க்கரை இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் தாரளமாக எடுத்து கொள்ளலாம்.

2. சிவப்பு கொய்யாவை உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் தடுக்கப்படுகின்றது. இதனால் ஆண்கள் கட்டாயமாக இந்த பழத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

3. மன அழுத்தம் உள்ளவர்கள் கொய்யாபழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் சிவப்பு கொய்யாவில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, அத்துடன் இரத்த அழுத்தம் தொடர்பான பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

4. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நார்ச்சத்து நிறைந்த கொய்யாபழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். கொய்யாப்பழத்தை தினமும் உட்கொள்வது செரிமான செயல்முறையை துரிதப்படுத்துக்கின்றது.

5. வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை பாதுக்காக்கின்றது. தோல் புற்றுநோயின் அபாயத்தையும் தடுக்கின்றது.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?