முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 976 இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத தனிநபர் வண்முறைகள்?

 

பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

 By Sumithiran 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

நாகலகம் தெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை மூன்று பேர் இளைஞன் ஒருவனை மன்னா கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ஷமல் சசிந்து என்ற இருபத்தைந்து வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருவரை அடையாளம் கண்ட காவல்துறை

பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் | A Young Man Was Hacked To Death

இந்த இளைஞனைக் கொல்ல வந்த மூவரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் | A Young Man Was Hacked To Death

இந்த இளைஞனைக் கொன்றுவிட்டு தப்பியோடிய மூவரைக் கைது செய்ய கிராண்ட்பாஸ் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?