முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e o9 தஞ்சம்பெற சென்றவர்களை கொன்று குவித்து அதே இடத்தில் இராணுவ முகாம் அமைத்தனர்




துணிந்து சொல்லும் தமிழ் தாய்



தஞ்சம்பெறச் சென்றவர்களை கொன்று புதைத்து அதே இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர்  இராணுவ முகாம்களை உருவாக்கினார்கள் என 2008 இறுதிப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர் ஒருவர் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“வெள்ளைக்கொடியுடன் தஞ்சமடைந்த பிள்ளைகள் வவுனியா பக்கம் கொண்டுசெல்லப்படவில்லை. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இராணுவத்திடம் தான் எமது பிள்ளைகள் சரணடைந்தார்கள். அவர்களை இராணுவம் கொன்று விட்டதாக எண்ணுகிறேன். 

எமது பிள்ளைகள் புதைகுழிகளுக்குள் தஞ்சமடைந்து கிடக்கிறார்கள். 

தமிழீழத்தை அழிக்க வேண்டும் என்ற இனவெறியில் அந்தப் பிள்ளைகளை இராணுவம் கொலைசெய்திருக்கிறது.அவர்களை கொன்று புதைத்த புதைகுழிகளுக்கு மேல் இராணுவம் தமது முகாம்களை அமைத்திருப்பதாக” அந்த தாய் கூறுகிறார்.

அவர் லங்காசிறி ஊடகத்தின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வழங்கிய முழுமையான பேட்டியின்  காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?