தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவெற்றநிலையில் இருக்கின்றார் திரு விக்னேஸ்வரன் ஐயா. மேலும் அவர் அண்மையில் திரு மேதகு வே பிரபாகரன் அவர்கள் தனிநாட்டிற்காகவே தீவிரம் காட்டினார் எனவும் அதைவிட்டு சிறிய தீர்வுகளை விரும்பியிருந்தால் அதை இலகுவாக பெற்றுயிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இதில் இருந்து அவர் ஆரம்பத்தில் இருந்து எமது போராட்ட வரலாறுகளை அறியதவராகயிருக்கலாம் அல்லது அறிந்தும் எமது தலைவரின் தவறானே நடத்தயையால் தீர்வுகளை பெறவில்லை என்றும் அவரை விடே தான் கெட்டிக்காரன் என்ற ஒரு நிலைப்பாட்டை தமிழர்களிற்கு காட்ட முனைவதோடு சிங்களவர்களிற்கு அவர் பிளையானவர் என்பதை சொல்லாமல் சொல்ல விரும்புகின்றார். விடுதலைப்புலிகளின் வாழ்கை அவர்களின் வரலாறு பற்றி அவர்களின் எதிர்பார்ப்புப்புப்புப்பற்றி திரு விக்னேஸ்வரன் அவர்கள் முழுமையாக அறிந்துயிருக்கவில்லையென்பதே உன்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்காணக்கானே பெண்களின் மார்பகங்களை வெட்டி தார் பீப்பாவிற்குள் போட்டதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் மார்பகங்களில் சிங்கள சிறி என நெருப்பால் பெயர் எழுதினார்கள் அப்பொழுது ஜெயார் ஜேவர்த்தனா ஒ
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********