முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 401 வேலன் சுவாமிகள் கைது - பிரிட்டன் எம்.பி கடும் கண்டனம்

வேலன் சுவாமிகள் கைது - பிரிட்டன் எம்.பி கடும் கண்டனம் யாழ்ப்பாணத்தில் இந்து சமய தலைவர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மைக்டொனாக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 2022 இல் இலங்கையில் அதிபர்கள் மாற்றப்பட்டதன் மூலம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய மதிப்பீட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை இலங்கை அதிபரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை என அவர் பதிவிட்டுள்ளார்.

d 400 எந்த நாட்டிற்கும் எவரையும் நம்பி பணம் செலவளித்துச் செல்ல வேண்டாம்

இலங்கையை சோமாலியா போன்ற நாடுகள் போலவே வெளிநாடுகள்பார்க்கின்றன அதனால் அங்கு இருந்து செல்லும் எவருக்கும் அரசியல் புகளிடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்துயிருக்க வேண்டும், இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ்யுள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இதேவேளை, இதுபோன்று படகு வழியாக வருபவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் 46 பேரை நாடுகடத்திய பிரான்ஸ் அரசாங்கம்! | The French Government Deported 46 Sri Lankans இவர்கள் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குள் நுழைந்ததாக விமானம் வழியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 24, 2022 அன்று ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, கடந்த டிசம்பர் 02, 2022 அன்று ரீயூனியன் தீவை நோக்கி நீர்கொழும்பில் இ

d 399 தொடர்கதையாக மாறிய மனிதக்கொலைகள்,

கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி! நேற்றைய தினம், கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில், மாணவியின் காதலன் என அறியப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவன் கைது கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி! | University Student Murdered In Colombo Fact Reveal குறித்த சம்பவத்தில், ஹோமாகம - கிரிவத்துடுவ - புபுது உயன பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பீடத்தில் படிக்கும் 24 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட அவரது காதலன் சிசுவதா என்பவர் அதே பீடத்தில் மூன்றாம் ஆண்டில் படித்து வருகிறார். சம்பவத்தின் பின்னர், உயிரிழந்த மாணவியின் தந்தை ஊடாக சந்தேகநபரின் வாசஸ்தலத

d 398 நாளிற்கு நாள் திட்டங்களை மாற்றும் அவுஸ்திரேலியா,

அவுஸ்திரேலியா செல்ல அரிய வாய்ப்பு - வெளியாகிய புதிய அறிவித்தல் Anthony Albaneseஇன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும் குறித்தநடவடிக்கையால் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் ஒக்டோபர் பட்ஜெட்டில் செய்யப்பட்ட 235,000 புலம்பெயர்ந்தோரின் முன்னறிவிப்பை ஒப்புக்கொண்டார், ஏனெனில் அதிக தொழிலாளர் பற்றாக்குறை வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டிற்கு ஈர்க்கிறது மற்றும் விசா நிலுவையைக் குறைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. திறமையான புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா செல்ல அரிய வாய்ப்பு - வெளியாகிய புதிய அறிவித்தல் | Australia Visa Sponsorship Jobs 2023 திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது, திறமையான ஸ்ட்ரீமில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 79,600 இலிருந்து 142,400 ஆக உயர்ந்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டுக்குள் திறமையான விசா விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்.

d 397 ஜனனிக்கு சினிமாவில் நடிக்கவாய்ப்பு

இளைய தளபதி விஜய் படத்தில் யாழ்ப்பாண ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு! பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கை- யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி இளைய தளபதி விஜய் படத்தில் நடிக்க உள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இளைய தளபதி விஜய் படத்தில் யாழ்ப்பாண ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு! | Jaffna Janani Got Chance Thalapathy Vijay S Film எனினும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். கேங்ஸ்டர் கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைய தளபதி விஜய் படத்தில் யாழ்ப்பாண ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு! | Jaffna Janani Got Chance Thalapathy Vijay S Film தற்போது பிக

d 396 இப்படியான வேலையை எவரும் செய்ய வேண்டாம்,

தடி பொல்லுகளை அதுக்குள் விடுவது ஆவத்து என்பதை இப்படியான உன்மைகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், உடலுறவு கொள்ளும்போது மனைவியின் உறுப்பினுல் டார்ச்லைட்டை விட்ட கணவர்…… துடிதுடித்து இறந்த மனைவி…. இந்தியாவின் விருதுநகரில் வசிக்கும் 50 வயதுடைய தியாகன் என்பவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வருகின்றார், இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணமான நிலையில், கணவரைப் பிரிந்து 02 பிள்ளைகளுடன் வசிக்கும் 28 வயதுடைய ரேகா என்பவரை மூன்றாவது தடவையாகத் திருமணம் செய்து குறித்த தோட்டத்தில் குடும்பம் நடாத்தி வந்தார். இவர் ரேகாவின் பிள்ளைகள் இரவில் தூங்கிய பின்னர் அங்குள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாச்சும் மோட்டார் அறையில் ரேகாவுடன் உடலுறவு கொள்வதனை வழக்கமாகக் கொன்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிள்ளைகள் தூங்கியதும் வழக்கமாக இருவரும் மோட்டார் அறைக்குச் சென்று அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு உடலுறவு கொண்டனர், இதன்போது அதிக மதுபோதையில் இருந்த தியாகன் தன்னுடைய கையில் இருந்த டார்ச்லைட்டை ரேகாவின் உறுப்பினுல் விட்டார் இதனால் வலி தாங்கமுடியாமல் துடிதுடித்த ரேகா அதிக இரத்தப் போக்கு கா

d 395 கனடாவில் அங்குரார்ப்பணம்

உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் -கனடாவில் அங்குரார்ப்பணம் உலகத் தமிழர்களுக்கு பெருமை மிகு தருணம் ஒன்று கனடாவில் நேற்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் கனடாவில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிப்பவருமான றோய் ரட்ணவேல் அவர்களின் முயற்சியில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் பெண்களும் ஆண்களும் பயனடையும் வகையில் ரொறன்டோ பங்குச்சந்தை அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடல் எங்கள் சார்பாக எங்கள் பெற்றோர்கள் செய்த தியாகங்களுக்கு அடையாளமாக இருந்தது என இதனை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த றோய் ரட்ணவேல் தெரிவித்தார். கனேடிய தமிழர்களுக்கு இது ஒரு பெருமையான தருணம் மற்றும் ஒரு மைல்கல் நிகழ்வு. TMX உடன் இணைந்து CI ஃபைனான்சியல் இதைச் செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்ன ஒரு நாள்! உங்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கும் முயற்சிக்கும் தமிழர்கள் நிதியில் (TiF) உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என அவர் மேலும் தெரிவித்தார்.