முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 353 பிரான்சில் சிக்கி தவிக்கும் முன்னாள் போராளிகள்! ஐக்கிய நாடுகள் சபையிடம் ...

தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி
பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட மேலும் 53 இலங்கையர்கள் ரியூனியன் தீவில் நிர்கதியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்ட சிலர் காணொளி மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக கனடா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக மக்களை அழைத்து சென்று நிர்கத்தியாகிய சம்பவங்கள் வெளியாகிய நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி சில தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலிமுகவர்களால் ஏமாற்றப்பட்ட இளைஞனொருவன் போலிமுகவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், நாங்கள் பிரான்சின் ஆளுகைக்குட்பட்ட ரியூனியன் தீவில் இருக்கிறோம். எங்களைப் பிரான்சுக்கு அனுப்புவதாகக் கூறி முகவர்கள்,எங்களிடம் பணத்தினை வாங்கி ஏமாற்றி இப்பொழுது இங்கு வைத்திருக்கிறார்கள். நிர்கதியாகியுள்ள 53 பேர் தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி | 53 Sri Lankan Reunion Island Claiming Taken France நாங்கள் 53 பேர் இங்கு வந்த நிலையில் அதில் மூன்று பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டு எஞ்சிய 49 பேர் நிராகரிக்கப்பட்டு இருக்கிறோம். எங்கள் காணி ,வீடு ,வளவு என்பவற்றை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம். மீண்டும் எங்களது நாட்டிற்குச் சென்றால் எங்களால் நிம்மதியாக வாழ முடியாது. எங்களது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. நாங்கள் கடற்தொழில் ,விவசாயம் செய்கிறோம் , நாட்டில் இந்த பொருளாதார நெருக்கடியினால் மண்ணெண்ணெய் ,உர பற்றாக்குறை என பல பிரச்சினைகள் காணப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நாட்டிற்கு சென்று எங்களால் தொழில் செய்ய முடியாது. மனைவி ,பிள்ளைகளை நிம்மதியாக உழைத்து பார்க்க முடியாது.ஏனெனில் எங்கள் சொத்துக்களை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம். சாவு என்பது எங்களுக்கு பெரிதல்ல தீவில் கைவிடப்பட்ட 53 இலங்கையர்கள் - பிரான்ஸிற்கு அழைத்து செல்வதாக கூறி மோசடி | 53 Sri Lankan Reunion Island Claiming Taken France தொடர்ச்சியாக 25 நாட்கள் கடலில் பயணம் செய்து தான் எங்கள் உயிர்களை வெறுத்து தான் இங்கு வந்திருக்கிறோம். சாவு என்பது எங்களுக்கு பெரிதல்ல.நாங்கள் எவ்வளவோ சாவுகளை பார்த்து வந்திருக்கிறோம். மீண்டும் நாட்டிற்கு வருவதாக எங்களுக்கு சிந்தனை இல்லை. விமான நிலையத்திலும் சில பேரை தங்க வைத்திருக்கிறார்கள். உடனடியாக இந்த சர்வதேச அமைப்புகள் இதில் தலையிட்டு எங்களை வெவ்வேறு நாடுகளுக்கு குடியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?