யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிறுமியை இரு தமிழ் காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளியை எடுத்து, அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக வன்புணர்வு
யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Tamil Police Sexually Assaulted A Child Jaffna
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து 17 வயதான சிறுமியை இரண்டு தமிழ் காவல்துறையினர் அழைத்துச் சென்று யாரும் இல்லாத வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதனைக் காணொளியாக பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைக் காண்பித்து அச்சுறுத்தி தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி(தற்போது 19 வயது) திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனை
யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Tamil Police Sexually Assaulted A Child Jaffna
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையிலும், வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும் அவர் இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
அத்தோடு, சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய காணொளியை பாடசாலை மாணவர்களுக்கும் சந்தேகநபர்கள் அனுப்பினர் எனவும், பாடசாலை மாணவர்களும் அச்சிறுமியை பாலியல் வன்புணர்க்கு உட்படுத்த முயன்றனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்