முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 32 வாய்ப் பிரச்சாரம் செய்ய முடியாது வரப்போகின்றது புதிய சட்டம்,

ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிருலப்பனை - பொல்ஹேன்கொட அலன் மெத்தினியாராம விகாரையின் பிக்குவான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனி ஆள் மனுவொன்றின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒலி மாசு ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Issues Arrest Warrant On Dhammaloka Thera காலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரையிலான காலப்பகுதிக்குள் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியதன் காரணமாக தொந்தரவு ஏற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. எனினும் பிரதிவாதியான உடுவே தம்மாலோக்க தேரர் மன்றில் முன்னிலையாகவில்லை. மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98வது பிரிவின்படி, இப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க, ஆறு புகார்தாரர்களும் இந்த தனிப்பட்ட வழக்கின் மூலம் நீதிமன்றத்தினை நாடியிருந்தனர். நீதிமன்றம் அலன் மதினியாராமயவில் உள்ள ஒலிபெருக்கிகளில் இருந்து வெளிவரும் ஒலிகளை தங்கள் விருப்பத்திற்கு மாறாக கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆறு முறைப்பாடுதாரர்களான கவிந்த ஜயசிங்க, கலாநிதி கலிங்க களுபெரும, டிரென் ஆர். ஹலோக், மிலிந்த மொரகொட, கமலேஷ் ஜோன்பிள்ளை மற்றும் சுற்றாடல் நீதிக்கான நிலையம் ஆகிய 6 பேர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். விகாரையில் பல தடவைகள் தாம் செய்த முறைப்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?