ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் இலங்கையின் பக்கம் சாயும் என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா (Pradeepa Mahanamahewa) தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தொடர்பான பிரேரணை ஒக்ரோ பர் 7 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். 47 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கும்.
ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council
இதில் 23 அல்லது 24 நாடு களின் ஆதரவைத் திரட்டினால், பிரேர ணையை இலங்கையால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கும்.
இலங்கை வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதரவு மிக முக்கியம். இலங்கைக்கு சார்பாக இந்தியா வாக்களித்தால் மேற்குலகம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகளில் உள்ள சுமார் 10 நாடுகள் இலங்கைக்கு நேசக்கரம் நீட்டும்.
ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council
இந்தியா நடுநிலை வகித்தால், பிரேரணை நிறைவேறும். சிறிலங்கா உள்ளகப் பொறிமுறை யோசனையை முன்வைக்க வேண்டும் . 10 ஆண்டு கால மனித உரிமை திட்டத்தை நடை முறைப்படுத்தவேண்டும் – என்றார் .
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்