முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 940 சிட்னி தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் மரணம்!

சிட்னி தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் மரணம்!
சிட்னியின் தென்மேற்கில் நடந்த சாலை விபத்தில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மரணமடைந்த அனைவரும் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், சிட்னியில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் உள்ள Macarthur பிராந்திய கிராமமான Buxton அருகே Orange Road மற்றும் East Parade intersection-இல் Nissan ute ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்ததாக பொலீசார் கூறுகின்றனர். வாகனத்தின் ஓட்டுநர் மாத்திரம் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த வாகனத்தில் 18 வயது ஓட்டுநர், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் பயணம்செய்திருந்ததாகவும், மரணமடைந்தவர்கள் முறைப்படி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர். 14 -16 வயதுகளிலுள்ள இந்த 5 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், இவர்கள் Picton High பள்ளி மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து குறித்த விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?