முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 953 வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் தொடர்ச்சியான இவர்களின் முயிற்சி பாரட்டத் தக்கது,

ஜெனிவா முருகதாசன் திடலில் ஒன்று கூடுமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு (படங்கள்)
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர் ஐ.நா சபையின் 52வது மனித உரிமை கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதே நேரம் இன்று தாயகத்திலிருந்து அனந்தி சசிதரன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இருந்து மட்டு மாநகர நகரபிதா சரவணபவான்,அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் கணேஷ் ஆகியோர் மதியம் 2:30 மணியளவில் ஜெனிவா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். தமிழ் இனத்துக்கு நடந்த அநீதி ஜெனிவா முருகதாசன் திடலில் ஒன்று கூடுமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு (படங்கள்) | A Call To Diaspora Tamils இவர்கள் தமிழ் இனத்துக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டு வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ. நா சபைக்கு முன்னால் உள்ள முருகதாசன் திடலிலே நடைபெறவுள்ள ஒன்றுகூடலிலும் மற்றும் ஐ. நா வின் 52வது கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ஜெனிவா முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் மக்களையும் நிகழ்வின் ஏற்பாட்டளர்கள் அழைத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?