ஜெனிவா முருகதாசன் திடலில் ஒன்று கூடுமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு (படங்கள்)
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்
ஐ.நா சபையின் 52வது மனித உரிமை கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இதே நேரம் இன்று தாயகத்திலிருந்து அனந்தி சசிதரன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இருந்து மட்டு மாநகர நகரபிதா சரவணபவான்,அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் கணேஷ் ஆகியோர் மதியம் 2:30 மணியளவில் ஜெனிவா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தமிழ் இனத்துக்கு நடந்த அநீதி
ஜெனிவா முருகதாசன் திடலில் ஒன்று கூடுமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு (படங்கள்) | A Call To Diaspora Tamils
இவர்கள் தமிழ் இனத்துக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டு வரும் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ. நா சபைக்கு முன்னால் உள்ள முருகதாசன் திடலிலே நடைபெறவுள்ள ஒன்றுகூடலிலும் மற்றும் ஐ. நா வின் 52வது கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ள உள்ளனர்.
எனவே ஜெனிவா முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் மக்களையும் நிகழ்வின் ஏற்பாட்டளர்கள் அழைத்துள்ளனர்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்