வெறும் ப்ரா.. தண்டவாளத்தில் மறியல் செய்து.. இளசுகளை டரியல் ஆக்கிய தர்ஷா குப்தா..!
நடிகை தர்ஷா குப்தா வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தின் நடுவே நின்று கொண்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையைச் சேர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா மாடலிங் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒருவர். சின்னத்திரையில் நடிகையாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
Dharsha Gupta, தர்ஷா குப்தா
அதை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார். சமீபத்தில் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
Dharsha Gupta, தர்ஷா குப்தா
தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சி செய்து வரும் நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு என்று எந்த எல்லையும் இல்லாமல் இயங்கி வருகிறார். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.
Dharsha Gupta, தர்ஷா குப்தா
இவ்வாறு பிசியான நடிகையாக இருக்கும் நடிகை த்ரிஷா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
Dharsha Gupta, தர்ஷா குப்தா
அந்த வகையில், தற்போது ரயில்வே டிராக்கில் நின்று கொண்டு வெறும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்