தாயகம் யாழ்மாட்டத்தில் நல்லூர் விதியிலே நடைபெற்ற தியாககதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை சிங்கள புலநாய்வுக் கட்டமைப்பான ஐனப்போராளிகள் என்ற கட்டமைப்பின் உறுப்பினர்கள், அங்கே சென்று பிரதான பொதுச்சுடரை தட்டிவீழ்த்தி பாரிய குழப்பதை ஏற்படுத்திமையால், பலர் காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,
இருந்தும் பொன் மாஸ்ட்டர் தலைமையில் மீண்டும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது, அதே வேளை அதே சிங்கள அரசாங்கத்தால் புணர்வாழ்வு அளிக்கப்பட சிலவிசமிகள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 6.30 தியாகதீபம் திலீபன் அவர்களின் நிகழ்வு நடப்பதற்கு சில குறிப்பிட் நேரத்திற்கு முன்னர்,
facebook நேரலைவளியாகத்தோன்றி நிகழ்விற்கு செல்லும் பொது மக்களை குழப்பிய வண்ணம் இருந்தனர், இருந்தும் வழமையாகவரும் தேசிய உணர்வாளர்கள் வந்து சிறப்பான முறையில் தியாகதீபம் அவர்களின் நிகழ்வு நடைபெற்றது,
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்