அனைவரையும் கண்டுபிடித்து அடித்துக் கடலில் எறியும்மாறு கட்டளையிட்ட ரணில்
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள்
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் 'ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இன்று (09) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கிர்ஸ்டன் லூக்கிற்கும், சோசலிச மற்றும் ஜனநாயக ஒற்றுமை முன்னணியின் துணைத் தலைவர் கப்ரியேலா பிஷோப்பிற்கும் இடையில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியான பேர்லினில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
போராட்டகாரர்கள் கைது -ஜேர்மனியில் வாழும் இலங்கையர் எடுத்த நடவடிக்கை | Action Taken By A Sri Lankan Living In Germany
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், எதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், ஊழல் அரசியல்வாதிகள் இலங்கையை எப்படி வங்குரோத்தாக்கினார்கள் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தேர்தலை நடத்துமாறு கோரி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஊடாக பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் கைது -ஜேர்மனியில் வாழும் இலங்கையர் எடுத்த நடவடிக்கை | Action Taken By A Sri Lankan Living In Germany
‘ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்’ என்ற அமைப்பின் சார்பில் மொஹமட் ரிஸ்மி, கலாநிதி சிசிர விதானச்சி, சட்டத்தரணி அச்சல குமாரசிறி, பிரேமச்சந்திர கொடித்துவக்கு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்