அனைவரையும் கண்டுபிடித்து அடித்துக் கடலில் எறியும்மாறு கட்டளையிட்ட ரணில்
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள்
ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் 'ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இன்று (09) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கிர்ஸ்டன் லூக்கிற்கும், சோசலிச மற்றும் ஜனநாயக ஒற்றுமை முன்னணியின் துணைத் தலைவர் கப்ரியேலா பிஷோப்பிற்கும் இடையில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியான பேர்லினில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
போராட்டகாரர்கள் கைது -ஜேர்மனியில் வாழும் இலங்கையர் எடுத்த நடவடிக்கை | Action Taken By A Sri Lankan Living In Germany
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது
அரசியல் காரணங்களுக்காக போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், எதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், ஊழல் அரசியல்வாதிகள் இலங்கையை எப்படி வங்குரோத்தாக்கினார்கள் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தேர்தலை நடத்துமாறு கோரி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஊடாக பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் கைது -ஜேர்மனியில் வாழும் இலங்கையர் எடுத்த நடவடிக்கை | Action Taken By A Sri Lankan Living In Germany
‘ஐரோப்பாவில் உள்ள இலங்கையர்கள்’ என்ற அமைப்பின் சார்பில் மொஹமட் ரிஸ்மி, கலாநிதி சிசிர விதானச்சி, சட்டத்தரணி அச்சல குமாரசிறி, பிரேமச்சந்திர கொடித்துவக்கு ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்