எனது அன்புக்குரிய தாயின் மரணம் சோகமான தருணம்! சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள நிலையில், ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சார்லஸ் தனது தாயார் இறந்ததைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எனது அன்புக்குரிய தாயின் மரணம் சோகமான தருணம்! சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Britains Queen Elizabeth Passes Away King Charles
எனது அன்புக்குரிய தாய், மகா ராணியின் மறைவு, எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் சோகமான தருணம். “அன்பான இறையாண்மை மற்றும் மிகவும் நேசித்த தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
எனது அன்புக்குரிய தாயின் மரணம் சோகமான தருணம்! சார்லஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Britains Queen Elizabeth Passes Away King Charles
"அவரது இழப்பு நாடு முழுவதும், மாநிலங்கள் மற்றும் காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்று எனக்குத் தெரியும். இந்த துயரம் மற்றும் மாற்றத்தினை நானும் எனது குடும்பமும் ஆறுதலால் நிலைத்திருப்போம் என்றும் அறிவித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்