நல்ல செய்தி இருக்கின்றது - நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எந்தெந்த இடங்கள் மீள கைப்பற்றப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி, இப்போது பெயரிட நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நல்ல செய்தி இருக்கின்றது - நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Ukraine Russia War Zelensky Hails Good News As
நல்ல செய்தி இருக்கின்றது
தனித்தனியாக, ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் மெதுவான அர்த்தமுள்ள முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டு மக்களுக்காக இரவு நேர காணொளியில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, உக்ரேனிய துருப்புக்களின் வெற்றியைப் பற்றி நல்ல செய்தி இருப்பதாகக் கூறினார்.
ஒவ்வொரு குடிமகனும் எங்கள் வீரர்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர் இராணுவப் பிரிவுகளுக்குப் பெயரிட்டு, போரில் அவர்களின் துணிச்சலைப் பாராட்டினார்.
எவ்வாறாயினும், உக்ரேனியக் கொடி மீளவும் ஏற்பட்ட பகுதிகளை பெயரிட இப்போது நேரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரைன் சமீபத்திய வாரங்களில் அதன் செயல்பாட்டு பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளது.
நல்ல செய்தி இருக்கின்றது - நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Ukraine Russia War Zelensky Hails Good News As
டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியை நோக்கித் தாக்குதல்
கிழக்கு மற்றும் தெற்கில் பரவலாக எதிர்பார்க்கப்படும் எதிர் தாக்குதல் பற்றிய சில விவரங்களை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. உக்ரேனிய வீரர்கள் கார்கிவ் நகரின் தென்கிழக்கில், டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதியை நோக்கித் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா அந்த பகுதிகளில் கணிசமான இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
சில அறிக்கைகள் உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் இராணுவ விநியோகச் சங்கிலியின் முக்கிய இணைப்பான Izyum நகரத்திலிருந்து சில டஜன் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கலாம் என்று கூறுகின்றன.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்