முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 943 இலங்கையர்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டவர்கள்

பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை
இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை பிலிப்பைன்ஸில் இலங்கை தொழிலதிபர் அடையாளம் தெரியாத ஆயுததாரியால் நடுவீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸின் Cotabato நகரத்தில் இன்று (வியாழன்) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோ மாநிலத்தில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை தொழிலதிபரான மொஹமத் ரிஃபார்து மொஹமத் சித்தீக் (46 வயது) (Mohamed Rifard Mohamed Siddeek) என அடையாளம் காணப்பட்டார் என Cotabato City காவல் நிலைய கொமாண்டரான கப்டன் Kenneth Rosales தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை | Sri Lankan Businessman Shot Dead Philippines தாக்குதல் நடத்தியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருவதாக, கோடாபாடோ நகர காவல்துறை பணிப்பாளர் Colonel Querubin Manalang Jr தெரிவித்துள்ளார். சித்தீக் தனது வெள்ளை மினி வானில் பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ருஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக வந்து இறங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் நடந்த இடத்தில் caliber 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் நடுவீதியில் இலங்கை தொழிலதிபர் சுட்டுக்கொலை | Sri Lankan Businessman Shot Dead Philippines துப்பாக்கி ஏந்திய நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக காவல்துறையினரின் விசாரணையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தொழிலதிபரை அறிந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தீக் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு Datu Odin Sinsuat நகரின் Barangay Broce என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?